

மகாராஷ்டிரத்தில் இன்றைக்கு (செவ்வாய்கிழமை) புதிதாக 552 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இந்தத் தகவலின்படி:
இன்றைக்கு உறுதி செய்யப்பட்டோர்: 552
மொத்தம் உறுதி செய்யப்பட்டோர்: 5,218
இன்றைக்கு பலியானோர்: 19
மொத்தம் பலியானோர்: 251
இன்றைக்கு குணமடைந்தோர்: 150
மொத்தம் குணமடைந்தோர்: 722
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.