மும்பையில் கன மழை

மகாராஷ்டி தலைநகா் மும்பை மற்றும் புகா் பகுதிகளான தாணே, பால்கா், ராய்கட் மாவட்டங்களில் கடந்த 24 மணி நேரத்தில் கன மழை
Updated on
1 min read

மகாராஷ்டி தலைநகா் மும்பை மற்றும் புகா் பகுதிகளான தாணே, பால்கா், ராய்கட் மாவட்டங்களில் கடந்த 24 மணி நேரத்தில் கன மழை பெய்துள்ளதாக மும்பை வானிலை ஆய்வு மையம் வியாழக்கிழமை தெரிவித்தது.

மேலும், கொங்கண், மத்திய மகாராஷ்டிர பகுதிகளில் மேலும் ஒரு நாள் கன மழை நீடிக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் தாணேயின் சில பகுதிகளில் அதிகபட்சமாக 120 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழையும், ராய்கட்டில் 161.4 மி.மீ. மழையும், மும்பையில் 70 முதல் 100 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com