கரோனாவிலிருந்து மீண்டவர்களுக்கு புதிய சிக்கல்? பெங்களூரு மருத்துவர்கள் கவலை
கரோனாவிலிருந்து மீண்டவர்களுக்கு மூளை மந்தம் ஏற்பட்டு ஏராளமானோர் சிகிச்சைக்கு வருவதாக பல்வேறு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கரோனாவிலிருந்து மீண்டவர்களுக்கு புதிய சிக்கல்? பெங்களூரு மருத்துவர்கள் கவலை








