நாட்டில் கரோனாவை கட்டுப்படுத்துவதில் அடுத்த 3 மாதங்கள் முக்கியமானவை: ஹர்ஷவர்தன்
வரக்கூடிய பண்டிகை காலமும், குளிர்காலமும் தொற்று பரவலை அதிகரிக்க வாய்ப்பு உள்ள காலமாக பார்க்கப்படுவதால், நாட்டில் கரோனா கட்டுப்படுத்துவதில் அடுத்த 3 மாதங்கள் முக்கியமானவை என்று மத்திய சுகாதாரத்துறை அம
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் (கோப்புப்படம்)








