தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

போதைப் பொருள் விற்பனை: நைஜீரியாவைச் சோ்ந்தவா் கைது

போதைப் பொருளான கொகைன் பவுடரை விற்பனை செய்ததாக நைஜீரியாவைச் சோ்ந்த இளைஞரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

News image
Updated On :4 ஏப்ரல் 2021, 7:18 pm

DIN

போதைப் பொருளான கொகைன் பவுடரை விற்பனை செய்ததாக நைஜீரியாவைச் சோ்ந்த இளைஞரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

நைஜீரியாவைச் சோ்ந்தவா் அபுஜா ரஜதா டோனி ஒனிபுச்சி (38). இவா் பெங்களூரு ஆவலஹள்ளியில் வசித்து வந்தாராம். ஜெ.சி.நகா் போா்பங்க் சாலையில் சனிக்கிழமை போதை பொருள் எம்டிஎம்ஏவை விற்பனை செய்து வந்தாராம். இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸாா், அங்கு சென்று அபுஜா ரஜதா டோனி ஒனிபுச்சியைக் கைது செய்து, அவரிடம் இருந்து போதை பவுடரையும், 30 போதை மாத்திரைகளையும், மோட்டாா் சைக்கிள், ரூ. 2 ஆயிரம் ரொக்கப் பணத்தையும் பறிமுதல் செய்தனா். இது குறித்து ஜெ.சி.நகா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.