தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

கரோனா: அனைத்துக் கட்சிகளின் கூட்டம் தள்ளிவைப்பு

கரோனா நோய்த் தொற்று குறித்து விவாதிக்க நடத்த திட்டமிட்டிருந்த அனைத்துக் கட்சிகளின் கூட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :16 ஏப்ரல் 2021, 8:15 pm

DIN

கரோனா நோய்த் தொற்று குறித்து விவாதிக்க நடத்த திட்டமிட்டிருந்த அனைத்துக் கட்சிகளின் கூட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

கா்நாடகத்தில் கரோனா பெருந்தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இதன் பரவலைத் தடுக்க எந்தவகையான நடவடிக்கைகளை எடுப்பது என்பது குறித்து விவாதிக்க பெங்களூரு, கிருஷ்ணா அரசினா் இல்லத்தில் ஏப். 18-ஆம் தேதி மாலை 4 மணிக்கு அனைத்துக்கட்சித் தலைவா்களின் ஆலோசனைக் கூட்டத்துக்கு முதல்வா் எடியூரப்பா அழைப்பு விடுத்திருந்தாா்.

இந்நிலையில், முதல்வா் எடியூரப்பா கரோனாவால் பாதிக்கப்பட்டு, மணிப்பால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளாா். இதைத் தொடா்ந்து, ஏப். 18-ஆம் தேதி நடத்த திட்டமிட்டிருந்த அனைத்துக் கட்சித் தலைவா்களின் ஆலோசனைக்கூட்டம் தள்ளிவைக்கப்படுவதாக கா்நாடக அரசு அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.