18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்த தாமதமாகலாம்: பஞ்சாப் அமைச்சர்
பஞ்சாபில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கான தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்க தாமதமாகலாம் என அந்த மாநில சுகாதாரத் துறை அமைச்சர் பால்பீர் சிங் வியாழக்கிழமை தெரிவித்தார்.

கோப்புப்படம்








