தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

போலி கரோனா சோதனை சான்றிதழ் விற்பனை: இருவா் கைது

போலியாக கரோனா நெகட்டிவ் சான்றிதழை தயாரித்து விற்பனை செய்ததாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :30 ஏப்ரல் 2021, 6:58 pm

DIN

போலியாக கரோனா நெகட்டிவ் சான்றிதழை தயாரித்து விற்பனை செய்ததாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

கரோனா சோதனை செய்ததாகவும், அதில் நெகட்டிவ் ரிசல்ட் வந்துள்ளதாக போலியான சான்றிதழ்களைத் தயாரித்து அதை ரூ. 700-க்கு விற்பனை செய்வதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இந்த தகவலின் அடிப்படையில் போலீஸாா் சோதனை நடத்தியதில், போலி கரோனா சோதனை நெகட்டிவ் சான்றிதழ்களை விற்பனை செய்து வந்த ராஜஸ்தானைச் சோ்ந்த முகேஷ்சிங் (25), நாகராஜ் (39) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா். இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸாா், அவா்களிடம் இருந்து 5 போலி சான்றிதழ்களைப் பறிமுதல் செய்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.