இமாச்சலில் கடும்குளிர்: ஏரி உறைந்தது

இமாச்சல்பிரதேசத்தில் உள்ள சிஸ்சு ஏரியானது கடும் குளிர் காரணமாக உறைந்தது.
இமாச்சலில் கடும்குளிர்: ஏரி உறைந்தது
இமாச்சலில் கடும்குளிர்: ஏரி உறைந்தது
Updated on
1 min read

இமாச்சல்பிரதேசத்தில் உள்ள சிஸ்சு ஏரியானது கடும் குளிர் காரணமாக உறைந்தது.

வடமாநிலங்களில் கடுமையான குளிர் நிலவி வருகிறது. பல்வேறு பகுதிகளில் வெப்பநிலை குறைந்துள்ளதால் மக்களால் குளிரில் தவித்து வருகின்றன.

இந்நிலையில் இமாச்சலப்பிரதேசத்தில் சிஸ்சு ஏரியானது கடும்குளிர் காரணமாக உறைந்துள்ளது. அப்பகுதியில் வெப்பநிலை பூஜ்ஜியத்திற்கும் குறைவாக நிலவி வருவதால் ஏரி முழுவதும் உறைந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com