12 எம்.பி.க்கள் இடைநீக்கம்: 4 எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு மத்திய அமைச்சர் அழைப்பு
எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 12 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், 4 எதிர்க்கட்சிகளின் தலைவர்களுடனான சந்திப்புக்கு மத்திய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அழைப்பு விடுத்துள்ளார்.

கோப்புப்படம்








