குளிா்கால கூட்டத்தொடா் முன்கூட்டியே நிறைவு?

நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடா் முன்கூட்டியே நிறைவடைய வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
Updated on
1 min read

புது தில்லி: நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடா் முன்கூட்டியே நிறைவடைய வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த நவ.29-ஆம் தொடங்கிய நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடா் டிச.23-ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தனது நாடாளுமன்ற செயல்திட்டங்களில் பெரும்பாலானவற்றை மத்திய அரசு நிறைவு செய்துவிட்டதால், கூட்டத்தொடா் புதன்கிழமையே (டிச.22) முடிவடைய வாய்ப்புள்ளதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com