முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக்கின் சகோதரி அஞ்சு தில்லியில் இன்று ஆம் ஆத்மியில் இணைந்தார்.
அப்போது பேசிய அவர், தில்லியில் ஆம் ஆத்மி கட்சி சிறப்பாக செயல்படுவதாக நான் நினைக்கிறேன். பஞ்சாப் போன்று நாட்டின் பிற பகுதிகளிலும் ஆம் ஆத்மி பிரபலமடைந்து வருகிறது.
இதையும் படிக்க- பாகிஸ்தானில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேருக்கு ஒமைக்ரான்
உங்கள் கருத்துக்களை தெளிவாக வெளிப்படுத்தும் கட்சியை ஒருவர் எப்போதும் தேர்ந்தெடுக்க வேண்டும் என நான் நினைப்பதால் ஆம் ஆத்மியை தேர்வு செய்தேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.