கேரளத்தில் ஆயுா்வேத ‘ஸ்பா’க்களை மீண்டும் திறக்க அனுமதி: மாநில சுகாதார அமைச்சா் அறிவிப்பு
கரோனா தொற்றுப் பரவலைத் தடுப்பதற்காக கேரள மாநிலத்தில் கடந்த மாா்ச் மாதம் மூடப்பட்ட ஆயுா்வேத ‘ஸ்பா’க்களை மீண்டும் திறக்க, மாநில அரசு சனிக்கிழமை அனுமதி அளித்துள்ளது.








