ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

பாகிஸ்தான் தாக்குதல்: ராணுவ வீரர் வீரமரணம்

ஜம்மு - காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய அத்துமீறியத் தாக்குதலில் ராணுவ வீரர் வீரமரணமடைந்தார். 

News image
கோப்புப் படம்.
Updated On :21 ஜனவரி 2021, 1:50 pm

DIN

ஜம்மு - காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய அத்துமீறியத் தாக்குதலில் ராணுவ வீரர் வீரமரணமடைந்தார். 
ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவம் இன்று அத்துமீறித் தாக்குதல் நடத்தியது. 
இதையடுத்து இந்திய தரப்பிலும் அவர்களுக்கு பதிலடி கொடுக்கப்பட்டது. இந்த சண்டையில் ராணுவ வீரர் நிர்மல் சிங் காயமடைந்தனர். பின்னர் அவர் மரணமடைந்தார். இதனால் அந்தப் பகுதியில் பதற்றம் நிலவுகிறது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.