சர்வதேச எல்லையில் ரகசிய சுரங்கப்பாதை கண்டுபிடிப்பு; 10 நாள்களில் 2வது
சர்வதேச எல்லைப் பகுதியில் பாகிஸ்தானிலிருந்து இந்திய எல்லைக்குள் நுழையும் வகையில் தோண்டப்பட்ட சுரங்கப்பாதையை எல்லைப் பாதுகாப்புப் படையினர் கண்டுபிடித்துள்ளனர்.

ஜம்மு-காஷ்மீரில் கதுவா மாவட்டம் ஹிரா நகர் செக்டாரில் ஜன.13ல் கண்டுபிடிக்கப்பட்ட சுரங்கப் பாதை.








