கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

கேரளத்தில் கனமழை எதிரொலி : மீனவர்கள் கடலுக்குச் செல்லத் தடை

தென்மேற்கு பருவக்காற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கேரளத்தின்  அனைத்து பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.

News image
கேரளாவில் கனமழை எதிரொலி : மீனவர்கள் கடலுக்குச் செல்லத் தடை
Updated On :22 ஜூலை 2021, 10:34 am

DIN

தென்மேற்கு பருவக்காற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கேரளத்தின் அனைத்து பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் எர்ணாகுளம், இடுக்கி , கோழிக்கோடு மற்றும் வயநாடு மாவட்டங்களில் தொடர்ந்து வரும் கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது.

இன்று வானிலை ஆய்வு மையம் அந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையை அளித்திருக்கிறார்கள்.


மேலும் 50 -60 கி.மீ வேகத்தில் காற்றானது  கேரளக் கடற்கரை கடக்க இருப்பதால் ஜுலை 26 ஆம் தேதி வரை கடலுக்குள் மீனவர்கள் செல்ல வேண்டாம் என்கிற அறிவிப்பையும் வெளியிட்டிருக்கிறார்கள்.

நேற்று கண்ணூர் மாவட்டத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

* தொடர்ந்து 24 மணி நேரம் 20 சென்டி மீட்டருக்கு அதிகமாக மழை பெய்தால் சிவப்பு எச்சிரிக்கை    
* 6 - 20 சென்டி மீட்டர் வரை மழை பெய்தால் ஆரஞ்சு எச்சரிக்கை 
* 6 - 11 சென்டி மீட்டர்க்கு மஞ்சள் எச்சரிக்கை 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.