இரக்கமும் கருணையும் தற்போதைய அவசியமாக உள்ளது
இரக்கம், கருணை, சுயநலமின்மை ஆகியவற்றின் தேவை அதிகரித்துள்ளதாக குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளாா்.

தா்ம சக்ர தினத்தையொட்டி புது தில்லியில் சா்வதேச பௌத்த சங்கத்தினா் சனிக்கிழமை ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த்.









