கேரளத்தில் மேலும் 3 பேருக்கு ஜிகா பாதிப்பு

​கேரளத்தில் மேலும் 3 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் திங்கள்கிழமை தெரிவித்தார்.
கேரளத்தில் மேலும் 3 பேருக்கு ஜிகா பாதிப்பு
Published on
Updated on
1 min read


கேரளத்தில் மேலும் 3 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் திங்கள்கிழமை தெரிவித்தார்.

இதுபற்றி அவர் மேலும் கூறியது:

"மாநிலத்தில் மேலும் 3 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 51 ஆக உயர்ந்துள்ளது. இதில் 5 பேர் இன்னும் ஜிகா பாதிப்புக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்."

நேற்றைய தினம் 4 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று (திங்கள்கிழமை) சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com