‘கரோனா தடுப்பூசியில் வெளிப்படைத் தன்மை அவசியம்’:அகிலேஷ் யாதவ்
கரோனா தடுப்பூசியில் வெளிப்படைத்தன்மை இருந்தால் மட்டுமே மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்வருவார்கள் என உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.










