புரி ஜெகந்நாதர் கோயிலுக்கு குடியரசுத் தலைவர் ரூ.1 லட்சம் நன்கொடை

புரியில் உள்ள ஜெகந்நாதர் கோயிலுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ரூ .1 லட்சம் நன்கொடை அளித்தார்.
புரி ஜெகந்நாதர் கோயிலில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தரிசனம்
புரி ஜெகந்நாதர் கோயிலில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தரிசனம்
Updated on
1 min read

புரியில் உள்ள ஜெகந்நாதர் கோயிலுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ரூ .1 லட்சம் நன்கொடை அளித்தார்.

குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் மற்றும் அவரது மனைவி சவிதா கோவிந்த் ஆகியோர் திங்கள்கிழமை புரியில் உள்ள ஜெகந்நாதா் கோயிலுக்குச் சென்றனர். அங்கு சாமி  தரிசனம் செய்த அவர்கள் கோயில் வளர்ச்சிக்கு ரூ. 1 லட்சம் நன்கொடை அளித்தனர். 

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் இத்தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு குடியரசுத் தலைவருக்கு நன்றி தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com