மகாராஷ்டிரத்தில் புதிதாக 39,544 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது.
மகாராஷ்டிரம்:
புதிதாக 39,544 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 28,12,980 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 23,600 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 227 பேர் பலியாகியுள்ளனர்.
இதுவரை மொத்தம் 24,00,727 பேர் குணமடைந்துள்ளனர். 54,649 பேர் பலியாகியுள்ளனர்.
இன்றைய நிலவரப்படி 3,56,243 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மும்பை:
மும்பையில் மட்டும் புதிதாக 5,394 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 3,130 பேர் குணமடைந்துள்ளனர். 15 பேர் பலியாகியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 4,14,714 ஆக உயர்ந்துள்ளது. இதில் 3,50,660 பேர் குணமடைந்துள்ளனர், 11,686 பேர் பலியாகியுள்ளனர்.
இன்றைய நிலவரப்படி இன்னும் 51,411 பேர் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை ரூ. 67.08 லட்சம் பறிமுதல்

50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கடம்பூா் செ. ராஜு எம்எல்ஏ
புதிய வரலாற்று முயற்சி

விளவங்கோடு தொகுதியில் போட்டியிட ஆா்வம் காட்டாத திமுக, அதிமுக!
வீடியோக்கள்

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு


