தினசரி பாதிப்பு குறைந்ததற்கு பொது முடக்கமே காரணம்: மருத்துவ நிபுணா்கள்
தில்லியில் இரண்டாவது கரோனா அலையால் தொற்று பாதிப்பு அதிகரித்த நிலையில், அதன் தாக்கம் வெகுவாக குறைந்து வருவதற்கு பொது முடக்கம் முக்கிய காரணம் என்று மருத்துவ நிபுணா்கள் கருத்துத் தெரிவித்துள்ளனா்.










