ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

'யாஸ்' புயல் - அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை

மத்திய கிழக்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள 'யாஸ்' புயல் தொடர்பாக அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

News image
பிரதமா் நரேந்திர மோடி
Updated On :23 மே 2021, 7:05 am

DIN

மத்திய கிழக்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள 'யாஸ்' புயல் தொடர்பாக அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை (மே24) புயலாக மாறி வலுப்பெறுகிறது. வங்கக் கடலில் உருவாகும் 'யாஸ்' புயல், மேற்கு வங்கம், ஒடிசா ஆகிய மாநிலங்களில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து மீட்புப்படை அதிகாரிகள் பேரிடர் மேலாண்மை துறை அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொளி வழியாக ஆலோசனை மேற்கொண்டுள்ளார்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.