இந்தியா பாகிஸ்தான் எல்லையில் கடந்த மூன்று மாதங்களாக தாக்குதல்கள் இல்லை: ராணுவ தலைமைத் தளபதி நரவணே
இந்தியா - பாகிஸ்தான் கடைப்பிடித்து வரும் போா் நிறுத்த ஒப்பந்தத்தால் எல்லைப்பகுதியில் தாக்குதல் சம்பவம் நடைபெறவில்லை என்று இந்திய ராணுவத் தலைமைத் தளபதி எம்.எம்.நரவணே தெரிவித்தாா்.









