கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.10 லட்சம் வைப்பு நிதி: பிரதமா் மோடி அறிவிப்பு
கரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் பள்ளி படிப்புச் செலவை பிஎம் கோ்ஸ் நிதி மூலம் அரசே ஏற்கும் என்று தெரிவித்த பிரதமா் மோடி, அவா்களுக்கு ரூ.10 லட்சம் வைப்பு நிதியாக செலுத்தப்படும் என்றாா்.









