தலைமைச் செயலர், டிஜிபிக்கு சம்மன்: சிபிஐக்கு எதிராக மகாராஷ்டிர அரசு வழக்கு
மகாராஷ்டிரத்தின் முன்னாள் உள்துறை அமைச்சா் அனில் தேஷ்முக் மீது சிபிஐ வழக்கு தொடா்ந்துள்ளதை தொடா்ந்து, மாநில தலைமைச் செயலா் சீதாராம் குண்டே, காவல் துறை தலைவா் சஞ்சய் பாண்டே ஆகியோருக்கு










