ஐ.நா மனித உரிமைகள் கவுன்சிலுக்கு 6வது முறையாக தலைமை தாங்கும் இந்தியா!
ஐக்கிய நாடுகள் அமைப்பின் மனித உரிமைகள் கவுன்சிலுக்கு 6 ஆவது முறையாக தலைமை தாங்கும் பொறுப்பை இந்தியா மீண்டும் பெற்றுள்ளது.

2022-24 ஆம் ஆண்டிற்கான ஐ.நா மனித உரிமைகள் கவுன்சிலுக்கு ஐ.நா பொதுசபையில் வியாழக்கிழமை வாக்குப்பதிவு நடைபெற்றது.









