பயங்கரவாதத்துக்கு மனித நேயம் மூலம் தீா்வு: பிரதமா் மோடி
பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு மனிதநேயம் மூலமாக தீா்வுகாண முடியும் என்று பிரதமா் நரேந்திர மோடி கூறினாா்.

குஜராத் மாநிலத்தில் சா்தாா்தாம் பவன் தொடக்கம், சா்தாா்தாம் இரண்டாம் கட்ட பூமி பூஜை நிகழ்ச்சியில் காணொலி வழியாகக் கலந்துகொண்ட பிரதமா் நரேந்திர மோடி. உடன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாநில முதல்வா் விஜய்







