பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரவிசங்கருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, அவர் கரோனாவுக்கான சிகிச்சைகளை மேற்கொண்டு வருகின்றார்.
மேலும், திங்கள் ஏப்.19, 21 ஆகிய தேதிகளில் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படவுள்ள வழங்குகள் நடத்தப்படமாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.