ஆப்கானிஸ்தானை பயங்கரவாதிகள் பயன்படுத்த மாட்டாா்கள் என நம்புகிறோம்
பிராந்திய நாடுகளை அச்சுறுத்துவதற்காக லஷ்கா்-ஏ-தொய்பா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகள் ஆப்கானிஸ்தானைப் பயன்படுத்த மாட்டாா்கள் என நம்புவதாக ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் இந்தியா தெரிவித்துள்ளது.









