நாடு முழுவதும் 125 கோடி தடுப்பூசிகள் செலுத்தி சாதனை: மத்திய அரசு

நாடு முழுவதும் 125 கோடிக்கும் அதிகமான கரோனா தடுப்பூசிகள் செலுத்தி சாதனை படைத்துள்ளதாக மத்திய அரசு வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் 125 கோடி தடுப்பூசிகள் செலுத்தி சாதனை
நாடு முழுவதும் 125 கோடி தடுப்பூசிகள் செலுத்தி சாதனை

நாடு முழுவதும் 125 கோடிக்கும் அதிகமான கரோனா தடுப்பூசிகள் செலுத்தி சாதனை படைத்துள்ளதாக மத்திய அரசு வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

இன்று காலை 7 மணி நிலவரப்படி நாட்டில்  1,24,96,19,515 தவணை தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக தரவுகள் வெளியான நிலையில், தற்போது 125 கோடி தவணைகளை கடந்து தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.

வயதுவாரி விவரங்கள்:

18 - 44 வயது

முதல் தவணை -  46,11,59,223

இரண்டாம் தவணை -  23,00,04,760

45 - 59 வயது

முதல் தவணை -  18,53,50,013

இரண்டாம் தவணை -  12,22,12,176

60 வயதுக்கு மேல்

முதல் தவணை -  11,60,67,930

இரண்டாம் தவணை -  8,00,32,771

சுகாதாரத்துறை

முதல் தவணை -   1,03,83,998

இரண்டாம் தவணை -  95,09,164

முன்களப் பணியாளர்கள்

முதல் தவணை -  1,83,79,363

இரண்டாம் தவணை -  1,65,20,117

மொத்தம்

1,24,96,19,515

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com