இந்தியாவில் இதுவரை 135.99 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 70,46,805 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம் 1,35,99,96,267 (இன்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.
வயதுவாரி விவரங்கள்:
18 - 44 வயது | முதல் தவணை - 48,38,74,667 இரண்டாம் தவணை - 28,50,59,645 |
45 - 59 வயது | முதல் தவணை - 19,08,70,116 இரண்டாம் தவணை - 13,75,94,350 |
60 வயதுக்கு மேல் | முதல் தவணை - 11,92,84,012 இரண்டாம் தவணை - 8,81,71,322 |
சுகாதாரத்துறை | முதல் தவணை - 1,03,85,958 இரண்டாம் தவணை - 96,29,532 |
முன்களப் பணியாளர்கள் | முதல் தவணை - 1,83,83,666 இரண்டாம் தவணை - 1,67,42,999 |
மொத்தம் | 1,35,99,96,267 |