இந்தியாவில் இதுவரை 143.15 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை புதன்கிழமை தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 64,61,321 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம் 1,43,15,35,641 (இன்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.
வயதுவாரி விவரங்கள்:
18 - 44 வயது | முதல் தவணை - 49,64,04,904 இரண்டாம் தவணை - 32,31,01,947 |
45 - 59 வயது | முதல் தவணை - 19,38,12,980 இரண்டாம் தவணை - 14,80,52,758 |
60 வயதுக்கு மேல் | முதல் தவணை - 12,09,96,702 இரண்டாம் தவணை - 9,38,36,943 |
சுகாதாரத்துறை | முதல் தவணை - 1,03,87,197 இரண்டாம் தவணை - 96,94,283 |
முன்களப் பணியாளர்கள் | முதல் தவணை - 1,83,85,217 இரண்டாம் தவணை - 1,68,62,710 |
மொத்தம் | 1,43,15,35,641 |