இந்தியா
ஜிஎஸ்டி ஆண்டு கணக்கு தாக்கல்: காலக்கெடு பிப். 28 வரை நீட்டிப்பு
சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) ஆண்டு கணக்கை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு வரும் பிப்ரவரி 28-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) ஆண்டு கணக்கை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு வரும் பிப்ரவரி 28-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் (சிபிஐசி) தெரிவித்துள்ளதாவது: 2020-21 நிதியாண்டுக்கான ஜிஎஸ்டி ஆண்டுக் கணக்குகளை ஜிஎஸ்டிஆா்-9 மற்றும் சுயசான்றளிக்கப்பட்ட ஜிஎஸ்டிஆா்-9சி படிவங்களைத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு 31.122021-இலிருந்து வரும் 2022 பிப்ரவரி 28-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என சிபிஐசி தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

