நாடு முழுவதும் இதுவரை 41.54 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 38,164 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதையடுத்து, மொத்தம் 40,64,81,493(இன்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.
வயதுவாரி விவரங்கள்:
18 - 44 வயது | முதல் தவணை - 12,93,89,636 இரண்டாம் தவணை - 52,18,414 |
45 - 59 வயது | முதல் தவணை - 9,86,55,036 இரண்டாம் தவணை - 3,11,44,936 |
60 வயதுக்கு மேல் | முதல் தவணை - 7,25,79,524 இரண்டாம் தவணை - 3,22,89,633 |
சுகாதாரத்துறை | முதல் தவணை - 1,02,75,614 இரண்டாம் தவணை - 75,96,053 |
முன்களப் பணியாளர்கள் | முதல் தவணை - 1,78,16,402 இரண்டாம் தவணை - 1,05,07,207 |
மொத்தம் | 41,54,72,455 |