நாட்டில் 41.78 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன: மத்திய அரசு

நாடு முழுவதும் இதுவரை 41.78 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
நாட்டில் 41.78 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன
நாட்டில் 41.78 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன

நாடு முழுவதும் இதுவரை 41.78 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 41,383 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதையடுத்து, மொத்தம் 41,78,51,151 (இன்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

வயதுவாரி விவரங்கள்:

18 - 44 வயது

முதல் தவணை - 13,05,53,816

இரண்டாம் தவணை - 53,22,634

45 - 59 வயது

முதல் தவணை - 9,89,17,103

இரண்டாம் தவணை - 3,15,85,098

60 வயதுக்கு மேல்

முதல் தவணை - 7,26,86,361

இரண்டாம் தவணை - 3,25,22,772

சுகாதாரத்துறை

முதல் தவணை - 1,02,77,386

இரண்டாம் தவணை - 76,11,600

முன்களப் பணியாளர்கள்

முதல் தவணை - 1,78,24,546

இரண்டாம் தவணை - 1,05,49,835

மொத்தம்41,78,51,151

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com