6 மாதங்களாக தொடரும் விவசாயிகள் போராட்டம்: பஞ்சாப், ஹரியாணாவில் கருப்புக் கொடி ஏற்றம்
மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி தில்லி எல்லைகளில் விவசாயிகளின் போராட்டம் தொடங்கி 6 மாதங்கள் நிறைவடைந்ததையொட்டி பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களில் உள்ள விவசாயிகள் தங்கள் வீடுகளில்

வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து பஞ்சாப் மாநிலம், பாட்டியாலாவில் கருப்புக் கொடியுடன் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.








