விவசாயிகளுக்கு ஏற்பட்ட வேதனைக்கு பிரதமா் மன்னிப்பு கேட்க வேண்டும்: காங்கிரஸ்
மூன்று வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு ஏற்படுத்திய வேதனைக்கு பிரதமா் நரேந்திர மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

ரன்தீப் சிங் சுர்ஜேவாலா (கோப்புப்படம்)







