இந்தியாவில் இதுவரை 93.17 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 50,17,753 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம் 93,17,17,191 (இன்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.
வயதுவாரி விவரங்கள்:
18 - 44 வயது | முதல் தவணை - 37,67,64,208 இரண்டாம் தவணை - 9,56,87,462 |
45 - 59 வயது | முதல் தவணை - 16,35,63,468 இரண்டாம் தவணை - 8,09,12,829 |
60 வயதுக்கு மேல் | முதல் தவணை - 10,34,70,003 இரண்டாம் தவணை - 5,83,86,111 |
சுகாதாரத்துறை | முதல் தவணை - 1,03,74,633 இரண்டாம் தவணை - 89,78,960 |
முன்களப் பணியாளர்கள் | முதல் தவணை - 1,83,57,144 இரண்டாம் தவணை - 1,52,22,373 |
மொத்தம் | 93,17,17,191 |