’சார்’, ’மேடம்’ என அழைக்க வேண்டாம்’: புதிய முயற்சியில் கேரள பஞ்சாயத்து அதிகாரிகள்
அரசு அதிகாரிகள் மற்றும் மக்களுக்கிடையேயான இடைவெளியைக் குறைக்கும் விதமாக கேரளத்தைச் சேர்ந்த பஞ்சாயத்து கிராம அதிகாரிகள் வித்தியாசமான முயற்சியை மேற்கொண்டுள்ளது வரவேற்பைப் பெற்றுள்ளது.

கோப்புப்படம்








