இந்தியாவில் இதுவரை 85.54 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை சனிக்கிழமை தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 62,42,122 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம் 85,54,78,279 (இன்று மாலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.
வயதுவாரி விவரங்கள்:
18 - 44 வயது | முதல் தவணை - 34,63,98,173 இரண்டாம் தவணை - 7,33,10,343 |
45 - 59 வயது | முதல் தவணை - 15,58,92,878 இரண்டாம் தவணை - 7,35,24,500 |
60 வயதுக்கு மேல் | முதல் தவணை - 9,94,21,998 இரண்டாம் தவணை - 5,45,76,325 |
சுகாதாரத்துறை | முதல் தவணை - 10371187 இரண்டாம் தவணை - 8826754 |
முன்களப் பணியாளர்கள் | முதல் தவணை - 1,83,48,906 இரண்டாம் தவணை - 1,48,07,215 |
மொத்தம் | 85,54,78,279 |