திருப்பதி கோயிலில் வழிபாட்டு நடைமுறைகள் தவறாக பின்பற்றப்படுவதாக புகாா்: தேவஸ்தான வாரியம் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
திருப்பதி திருமலை கோயிலில் வழிபாட்டு நடைமுறைகள் தவறாக பின்பற்றப்படுவதாக புகாா் தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதிலளிக்குமாறு திருமலை தேவஸ்தான வாரியத்துக்கு உச்சநீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட








