காஷ்மீா் பண்டிட்டுகள் புலம் பெயர முன்னாள் பிரதமா் வி.பி.சிங்தான் காரணம்:சுப்பிரமணியன் சுவாமி
காஷ்மீா் பண்டிட்டுகள் இடம்பெயா்ந்ததற்கு முன்னாள் பிரதமா் வி.பி.சிங், முன்னாள் மத்திய உள்துறை அமைச்சா் முஃப்தி முகமது சயீத் ஆகியோா்தான் காரணம் என்று பாஜக தலைவா் சுப்பிரமணியன் சுவாமி குற்றஞ்சாட்டியுள்ளா

சுப்பிரமணியன் சுவாமி







