அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்போர் கவலையளிக்கிறது; பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்! - பிரதமர் மோடிஈரானுக்கு எதிராக அமெரிக்காவுடன் இணைய தயார்! 3 நாடுகள் கூட்டறிக்கை! எம்.எம். நரவணே புத்தகத்தில் சர்ச்சை இல்லை! அஸ்ஸாம் ரைபிள்ஸ் முன்னாள் இயக்குநர்
/

உ.பி.: நகைக்கடைக்காரரிடம் ரூ.5 லட்சம் மதிப்புள்ள தங்கம், வெள்ளி கொள்ளை

உ.பி.யில் அடையாளம் தெரியாத நபர்கள் நகைக்கடைக்காரரிடம் ரூ. 5 லட்சத்திற்கும் அதிகமான மதிப்புள்ள தங்கம்

News image
கோப்புப்படம்
Updated On :4 ஏப்ரல் 2022, 6:30 am

DIN

சுல்தான்பூர் (உ.பி): உ.பி.யில் அடையாளம் தெரியாத நபர்கள் நகைக்கடைக்காரரிடம் ரூ. 5 லட்சத்திற்கும் அதிகமான மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்களை கொள்ளையடித்துச் சென்றதாக காவல்துறையினர் திங்கள்கிழமை தெரிவித்தனர்.

நகைக்கடைக்காரர் ராம்சுக் பர்ன்வால் தனது கடையில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது சூரப்பூர் காவல் நிலையத்தின் கீழ் உள்ள சாமுகேஷ்வர் மகாதேவ் கோயில் அருகே ஞாயிற்றுக்கிழமை இந்த சம்பவம் நடந்துள்ளது.

ராம்சுக் பர்ன்வால் வீட்டிற்க்கு சென்று கொண்டிருந்தபோது, பைக்கில் வந்த 3 மர்ம நபர்கள் அவரை வழிமறித்து 2 பையுடன் தப்பினர்.

5 லட்சத்துக்கும் அதிகமான மதிப்புள்ள 5 கிலோ வெள்ளி மற்றும் 35 கிராம் தங்க நகைகள் இருந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

திருடிசென்ற நபர்களை பிடிக்க முயற்சிகள் மேற்கொண்டுவருவதாக வருவதாக காவல்துறை அவுட்போஸ்ட் இன்சார்ஜ் கவுரவ் அவஸ்தி தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.