கேந்திரிய வித்யாலயாவில் மாணவர்கள் சேர்க்கைக்கு புதிய தடை

நாடு முழுவதும் உள்ள கேந்திரிய வித்யாலயாவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பரிந்துரை கடிதம் வழங்கும் முறை ரத்து செய்யப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

கேந்திரிய வித்யாலயாவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பரிந்துரை கடிதம் வழங்கும் முறை ரத்து செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள மத்திய அரசின் 1,245 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளிலும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பரிந்துரை கடிதம் அடிப்படையில் குறிப்பிட்ட சில சேர்க்கைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் நிர்வாகம் இன்று வெளியிட்ட உத்தரவில்,

கேந்திரிய பள்ளிகளில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பரிந்துரை கடிதம் வழங்கும் முறை ரத்து செய்யப்படுவதாகவும், மறு அறிவிப்பு வரும் வரை பரிந்துரை அடிப்படையில் சேர்க்கை நடத்தக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com