தொழிற்சங்க தலைவர் சோம் நாத் ஆம் ஆத்மியில் இணைந்தார்

முக்கிய தொழிற்சங்கத் தலைவர் சோம் நாத் தனது ஆதரவாளர்களுடன் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார். 
தொழிற்சங்க தலைவர் சோம் நாத் ஆம் ஆத்மியில் இணைந்தார்
Updated on
1 min read

முக்கிய தொழிற்சங்கத் தலைவர் சோம் நாத் தனது ஆதரவாளர்களுடன் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார். 

சோம் நாத் தனது 50 ஆதரவாளர்களுடன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பல்வந்த் சிங் மன்கோடியா மற்றும் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் உறுப்பினர் தரன்ஜித் சிங் தோனி உள்ளிட்ட மூத்த கட்சித் தலைவர்கள் முன்னிலையில் ஆம் ஆத்மியில் இணைந்தார் என்று கட்சியின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். 

கடந்த 40 ஆண்டுகளாக சோம் நாத் தீவிர தொழிற்சங்க தலைவராக இருந்து வருகிறார். ஆம் ஆத்மி கட்சியில் இணைவது கட்சியின் வர்த்தக பிரிவை வலுப்படுத்தும். கட்சியை வலுப்படுத்த நாத் தனது அனுபவத்தைப் பயன்படுத்துவார் என்று மன்கோடியா கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com