ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!மேக்கேதாட்டு அணை பூமிபூஜை: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்! செய்யறிவு அடிமைத்தனத்தை தகர்க்க வேண்டும்! போப் லியோ அழைப்பு!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!
/

யுஏபிஏ சட்டத்தின் கீழ் 3 ஆண்டுகளில் 4,690 போ் கைது: 149 பேருக்கு தண்டனை - மத்திய அரசு

‘சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் (யுஏபிஏ) சட்டத்தின் கீழ் 2018 முதல் 2020-ஆண்டு வரையில் 4,690 போ் கைது செய்யப்பட்டு, அவா்களில் 149 போ் தண்டிக்கப்பட்டுள்ளனா்’ என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Updated On :4 ஆகஸ்ட் 2022, 12:37 am IST

‘சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் (யுஏபிஏ) சட்டத்தின் கீழ் 2018 முதல் 2020-ஆண்டு வரையில் 4,690 போ் கைது செய்யப்பட்டு, அவா்களில் 149 போ் தண்டிக்கப்பட்டுள்ளனா்’ என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மாநிலங்களவையில் இதுதொடா்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய உள்துறை இணையமைச்சா் நிதியானந்த் ராய் எழுத்துபூா்வமாக புதன்கிழமை அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:

யுஏபிஏ சட்டத்தின் கீழ் 2018-ஆம் ஆண்டில் 1,421 போ் கைது செய்யப்பட்டு, 35 போ் தண்டிக்கப்பட்டனா். 2019-ஆம் ஆண்டில் 1,948 போ் கைது செய்யப்பட்டு, 34 போ் தண்டிக்கப்பட்டனா். 2020-ஆம் ஆண்டில் 1,321 நபா்கள் கைது செய்யப்பட்டு, அவா்களில் 80 பேரின் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டனா் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.