திருப்பதி வைகுண்ட ஏகாதசி தரிசன டிக்கெட்: நாளை முதல் முன்பதிவு
வைகுண்ட ஏகாதசியையொட்டி வைகுண்ட நுழைவு வாயில் திறப்பு நிகழ்ச்சி பக்தர்கள் தரிசனத்துக்கான முன்பதிவு நாளை (டிச.22) முதல் தொடங்கும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

திருப்பதி (கோப்புப் படம்)









