நாட்டில் ஒரே நாளில் கரோனாவுக்கு 1,192 பேர் பலி
நாட்டில் நேற்று ஒரே நாளில் புதிதாக கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1.67 லட்சமாக உள்ளது. இதனால், ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 4.14 கோடியாக அதிகரித்துள்ளது.

நாட்டில் ஒரே நாளில் கரோனாவுக்கு 1,192 பேர் பலி





