மறு ஆய்வுக்கு முன்பு... உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு
முல்லைப் பெரியாறு அணை பராமரிப்புக்கு ஒத்துழைக்க கேரள அரசுக்கு உத்தரவிட வேண்டும்; அதன்பிறகே மறு ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளுமாறு மத்திய நீர்வள ஆணையம், மேற்பார்வைக் குழு ஆகியவற்றுக்கு உத்தரவிட வேண்டும்










